Wanahapuwa, Deltota.
+94 769 1211 47
wedaofficial123@gmail.com

A Noble Village Elevated by Knowledge

Created with Sketch.

ஷஹ்ருள் குர்ஆன் போட்டியின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

ஷஹ்ருள் குர்ஆன் போட்டியின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 2023.04.12 அன்று இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

O/L 2022 / 2023 Farewell

க.பொ.த (சா/த) பரீட்சை எழுதவுள்ள WEDA மாணவர்களை ஊக்கப்படுத்தி வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு 2023 MAY 28 அன்று நடைப்பெற்றது இதில் ஊக்கப்படுத்தும் நிகழ்வை யாகூப்(இஸ்லாஹி) சிறப்பாக நடாத்தினார். மாணவர்களுக்கான ஓர் துஆப் பிரார்த்தனை வனஹபுவ பள்ளிவாயல் பேஷ் இமாம் அஷ்ஷேய்க் ரிழ்வான் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்விற்கு மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டதோடு அவர்களுக்கான சிற்றுண்டி ஏறபாட்டை சமுக சேவையாளர் Muneer Sadiq Abu Hudha அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

WEDA’s Field Trip 2023

WEDA’s Annual Field Trip – 2023 Location: Heritage Smart Villa – Deltota Date: 30th of Augest 2023  

ஷஹ்ருல் குர்ஆன்! (குர்ஆனின் மாதம்)

வருகிறது, ஷஹ்ருல் குர்ஆன்! (குர்ஆனின் மாதம்). ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதம் வரும் போதெல்லாம் ‘நோன்பு மாதம் வருகிறது’ என்றே கூறியும், நோன்புக்கான தயாரிப்புகளைச் செய்தும், நோன்பு நோற்றும் இன்னும் பல இபாதத்துகளில் ஈடுபட்டும் அப்புனித மாதத்தை வழியனுப்பப் பழகிப்போயுள்ளோம். இதனால், ரமழான் மாதத்தில் ஏன் நோன்பு நோற்கிறோம் என்பதை அறியாமலேயே இருந்து விடுகிறோம். அன்றியும், நோன்பின் மாண்பு பற்றிப் பேசப்படுமளவு ரமழானில் நோன்பு நோற்பதன் அடிப்படை நோக்கம் பற்றிப் பேசப்படுவதோ, செயற்படத் தூண்டப்படுவதோ, அரிதாகவே காணப்படுகிறது.…
Read more

வெடாவின், “எண்ணும் எழுத்தும்” வேலைத்திட்டம்

வனஹபுவ கல்வி அபிவிருத்திச் சங்கம் (வெடா), “அறிவால் உயர்ந்த உன்னத கிராமம்” என்ற தூர நோக்கின் கீழ் அமைத்துள்ள ஐந்து நோக்கக் கூற்றுக்களுள் ஒன்றான, “பாடசாலை கல்வியின் சிறந்த அடைவு” என்ற வேலைத் திட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டிலிருந்து தரம் 3 – 11 வரையான மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகளை நடத்தி வருகின்றது. அதில் பின்வரும் இடர்பாடுகளும் பின்னடைவுகளும் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. 1. மாணவர்களின் வரவு குறைவு. 2. தொடர்ச்சியான வரவின்மை. 3. மெல்லக்…
Read more

நோக்கக் கூறறு – 1: பாடசாலைக் கல்வியில் சிறந்த அடைவு

இந்த வேலைத் திட்டத்தின் கீழ் எமது கிராமத்திலிருந்து செல்லும் மாணவர்களின் பாடசாலை மேலதிக கற்றலுக்கான “கற்றல் வள நிலையம்” ஒன்று நடத்தப்படுகின்றது. தரம் 3 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்கள் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இரவு 8.30 வரை அங்கு கற்றலில் ஈடுபடுவர். அவர்களுக்கான வழிகாட்டிகளாக ஆசிரியர்களும் கற்ற இளைஞர், யுவதிகளும் செயற்படுகின்றனர்.

நோக்கக் கூற்று – 2: ஆழமான ஆன்மீக உணர்வு

மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டமாக அஹதிய்யா நடத்தப்படுகின்றது. எதிர்க்காலத் தலைவர்களான இன்றைய ஆழமான ஆன்மிக உணர்வை ஒரு பாடசாலை இது இலங்கையின் அஹதிய்யா சம்மேளத்தின் பாடத்திட்டத்தைப் பின்பற்றி நடத்தப்படுகின்றது. தரம் 1 தொடக்கம் 11 வரையான மாணவர்கள் இதில் கல்வி கற்கின்றார்கள். இங்கே, 15 ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாதந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் அஹதிய்யா வகுப்புகள் இடம் பெறுகின்றன. ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு ஒரு நாளைக்கு 150.00 ரூபா வீதம் 15 பேருக்கும் ஒரு நாளைக்கு…
Read more

நோக்கக் கூற்று – 3: அறிவார்ந்த பிள்ளை வளர்ப்பு

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor. consectetur adipiscing elit, sed do eiusmod tempor.

நோக்கக் கூற்று – 4: வாசிப்பை நேசிப்போம்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor. consectetur adipiscing elit, sed do eiusmod tempor.